பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு பாரிஸில் உள்ள சக விஞ்ஞானிகளுடன் இணைந்து தடுப்பூசி ஒன்றை தயாரிக்க பணியாற்றி வருகிறது.
எலிகள் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து கோவிட் -19 கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்கும் முனைப்பில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை குரங்குகளின் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஆய்வுக் குழு வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மனித சோதனைகளுக்குத் தயாராகி விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
