Our Feeds


Saturday, May 23, 2020

www.shortnews.lk

நாளை மற்றும் நாளை மறுதினம் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை..!

 

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »