இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 936 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.