Our Feeds


Friday, July 3, 2020

www.shortnews.lk

கொழும்பு, ஜிந்துப்பிட்டியிலிருந்து 143 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்

 

கொழும்பு ஜிந்துபிட்டியில் கொரோனா தொற்றிய ஒருவர் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கிருக்கும் 123ம் இலக்க தோட்டத்திலிருந்து 29 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் தனிமைபடுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »