Our Feeds


Friday, July 3, 2020

www.shortnews.lk

ரனிலிடம் தற்போது CID விசாரனை

 


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அவரது வீட்டில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »