Our Feeds


Monday, August 31, 2020

www.shortnews.lk

குண்டு வெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து சற்று முன் ரனில் வெளியேறினார்

 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) காலை முன்னிலை ஆகியிருந்தார்.


வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 4 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »