Our Feeds


Sunday, December 13, 2020

www.shortnews.lk

நாளை (14) காலை முதல் முடக்கப்படவுள்ள மேலும் சில இடங்கள் இதுதான்

 



நாளை காலை 5 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில், 2 புதிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேகன்கல்ல கிழக்கு,வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மேலும் குடா ஹிட்டியங்கல  கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »