Our Feeds


Tuesday, December 22, 2020

www.shortnews.lk

30 குழந்தைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் நபர் உக்குவலையில் கைது

 



30 குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் எனக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


47 வயதான சந்தேக நபர் மாத்தளை, உக்குவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »