Our Feeds


Tuesday, December 8, 2020

www.shortnews.lk

மஹர சிறை கலவரத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை நீதி மன்றுக்கு

 



மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் சரீரங்களை பிரேத பரிசோதனை செய்ய சட்டமா அதிபரால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இதன் இறுதி முடிவுகள் நாளை நீதிமன்றில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »