Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

03 மாவட்டங்களை சேர்ந்த 09 கிராம சேவகர் பிரிவுகள் லொக்டவுன். - பட்டியல் இணைப்பு

 



இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் 3 மாவட்டங்களை சேர்ந்த 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தை சேர்ந்த பளை கிராம சேவகர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »