கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் − 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 4000தை தாண்டியது.