இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (21) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டம்
- மஹபாகே பொலிஸ் பிரிவு
- மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவு
- வத்தளை பொலிஸ் பிரிவு
- பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
- மீகஹாதன்ன பொலிஸ் பிரிவு
- வலல்லாவிட்ட தெற்கு கிராம சேவகர் பிரிவு
- மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவு
கேகாலை மாவட்டம்
- புளத்கோபிட்டிய பொலிஸ் பிரிவு
- உடபொத்த கிராம சேவகர் பிரிவு
- கென்தாவ கிராம சேவகர் பிரிவு
புத்தளம் மாவட்டம்
- கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
- மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு
- அம்பாறை மாவட்டம்
- தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவு
- நவமெதகம கிராம சேவகர் பிரிவு
- நவமெதகம பகுதி
- கொழும்பு மாவட்டம்
- பிலியந்தலை பொலிஸ் பிரிவு
- கெஸ்பேவ தெற்கு கிராம சேவகர் பிரிவு
- மாகன்தன கிழக்கு கிராம சேவகர் பிரிவு
- தம்பே கிராம சேவகர் பிரிவு
- பட்டகெத்தர வடக்கு கிராம சேவகர் பிரிவு
- மடபாத்த கிராம சேவகர் பிரிவு
- ஹல்பிட்ட கிராம சேவகர் பிரிவு
- கெஸ்பேவ கிழக்கு கிராம சேவகர் பிரிவு
- மாகன்தன மேற்கு கிராம சேவகர் பிரிவு
- நிவுன்கம கிராம சேவகர் பிரிவு
- பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு
- ஹென்னந்தர தெற்கு கிராம சேவகர் பிரிவு
- ஹென்னந்தர வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்
- தல்தர கிழக்கு கிராம சேவகர் பிரிவு
- தல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவு
- நிவந்திடிய கிராம சேவகர் பிரிவு
- மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவு
மகரகமை பொலிஸ் பிரிவு
- அரவல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு
