மாவனல்ல, ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒரவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
ShortNews.lk