Our Feeds


Friday, May 21, 2021

SHAHNI RAMEES

இன்றைய தினத்திற்கு பின்னர், இனி 25 மாத்திரமே வெளியில் வர முடியும்!

 

    நாடு முழுவதும் இன்று முதல் முடக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (21) 11 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அத்துடன், எதிர்வரும் 25ம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.

எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணி முதல் அன்றைய தினம் இரவு 11 மணி வரை மக்களுக்கு நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »