இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (22) மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,769ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.