Our Feeds


Tuesday, June 8, 2021

www.shortnews.lk

பயங்கரவா தடைச் சட்டத்தில் கைதானவர்கள் பற்றிய விசேட வர்த்தமானி வெளியானது.

 



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


விசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் அனுமதியுள்ள காலம் வரை, கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »