Our Feeds


Wednesday, June 30, 2021

www.shortnews.lk

BREAKING: 04 மாவட்டங்களின் 05 GS பிரிவுகள் இன்று முதல் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்பட்டன - விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்

 



களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(30) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


களுத்துறை மின்னேரித்தன்ன கிராம சேவகர் பிரிவு, கம்பஹாவின் சியம்பலாப்பே வத்தை - உப்புல்வசந்த வீதி, மாத்தளை - லக்கலை - கிருளுவீதிய மற்றும் குருவெல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில் உள்ள டென்ஸ்வோர்த் தோட்டம் என்பனவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »