Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

2000 ரூபா நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் யார்? - அரசாங்கம் அறிவிப்பு

 



தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2000 ரூபா நிவாரணத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில் குறித்த நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் குறித்த அறிக்கையொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »