Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

ஊரடங்கு காலத்தில் எவ்வித அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்படமாட்டாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

 



தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இதனை குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »