Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

JUST_IN: முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு விசேட உரை

 



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.


நாளைய தினம் (02) மாலை 5 மணிக்கு தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேன உரை நிகழ்த்த உள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »