Our Feeds


Saturday, November 20, 2021

SHAHNI RAMEES

19 வயது இளைஞனின் உயிரை பறித்த ரயில்

 

மொரட்டுவை - கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். 

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »