Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

காணாமல் போன கொட்டதெனியாவ சிறுவர்கள் இருவர் கண்டுபிடிப்பு

 

\கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இரண்டு சிறுவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சிறுவர்கள் இருவரும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »