Our Feeds


Thursday, January 6, 2022

ShortNews

நாட்டில் மீண்டும் லொக்டவுன் ? - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் பதில்



நாட்டில் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது எனவும் தற்போது மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருவதால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்க நேரிடும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »