Our Feeds


Friday, January 28, 2022

ShortNews

இன்று மாலை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – மின்சக்தி அமைச்சர்

 

இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »