Our Feeds


Monday, February 14, 2022

ShortNews

அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படும்.

 

28 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகளை இன்று (14) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் மேலதிகமாக 15,000 மில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »