சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பொதுக்கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
முதலாவது கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதுடன்,
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.