Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

உயிருடன் இருக்கும் நபருக்கு மரண சான்றிதழ்!

 

எம்பிலிபிட்டிய-செவனகல-நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் போது மரணச் சான்றிதழைப் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

48 வயதான டபிள்யூ.இ. சரத் ​​என்ற நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »