Our Feeds


Monday, March 28, 2022

ShortTalk

மின் கட்டணம், எரிபொருள், எரிவாயு விலையேற்றம் குறித்து பஷில் வெளியிட்ட விசேட அறிவிப்பு



மின்சார கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பஷில் ராஜபக்ஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »