Our Feeds


Friday, March 11, 2022

SHAHNI RAMEES

JUST IN: மாணவர்களை வழமையான முறையில் அழைக்கவும் - கல்வியமைச்சு அறிவிப்பு!

 

மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »