Our Feeds


Saturday, April 2, 2022

ShortTalk

மிரிஹானை ஆர்ப்பாட்டம்: கைதான 22 பேருக்கு பிணை, 6 பேருக்கு விளக்கமறியல்



நுகேகொடை – மிரிஹானை பகுதியில் ஜனாதிபதி இல்லத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களை கங்கொடவில நீதிவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ள 6 பேரும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »