Our Feeds


Friday, April 1, 2022

ShortTalk

நேற்றைய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய 45 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு



நுகேகொடையில் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »