Our Feeds


Tuesday, April 5, 2022

ShortNews

நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றில் விசேட விவாதம்.



நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாளையும் (06) நாளை மறுதினமும் (07) விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »