Our Feeds


Saturday, April 30, 2022

ShortTalk

தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் தீடீர் தீர்மானம்...!

 

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணையாக போக்குவரத்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே இவ்வாறு எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த சங்கம் இதனைத் தெரிவித்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »