இன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணத்தில் ஏற்பட்ட விபத்தில் தனக்கோ, தன்னுடன் பயணித்த சகோதரர்கள் எவருக்குமோ பெரிய அளவிலான எவ்விதமான காயங்களோ, ஆபத்துக்களோ ஏற்படவில்லை என பிரபல சிங்கள மொழி இஸ்லாமிய பிரச்சாரகரான மௌலவி அம்ஹர் ஹகம்தீன் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் மௌலவி அம்ஹர் ஹகம்தீன் தனது முகநூலில் முழுத் தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.