Our Feeds


Monday, April 25, 2022

ShortTalk

BREAKING: இலங்கைக்கு பாரிய டொலர் கடன் வழங்கும் பேச்சுவார்த்தையை இடை நிறுத்தியது சீனா - காரணம் வெளியானது.



சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடியமையானது, சீனாவினால் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கும் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு சீன தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »