Our Feeds


Saturday, April 9, 2022

ShortNews Admin

PHOTOS: அச்சுப் பதிப்பிற்கான கடதாசிகளை பெற்றுத்தர கோரி காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்.


அச்சுப் பதிப்பிற்கான கடதாசிகள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து அச்சுத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.


அதற்கமைய, கொழும்பு-காலிமுகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »