அச்சுப் பதிப்பிற்கான கடதாசிகள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து அச்சுத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, கொழும்பு-காலிமுகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.