Our Feeds


Sunday, April 24, 2022

ShortTalk

PHOTOS: பிரமர் மஹிந்தவின் வீட்டு சுவரின் பௌத்த பிக்கு என்ன எழுதினார்?



இன்றைய தினம் அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜேராம வீடு முற்றுகையிடப்பட்டது. 


அப்போது பிரதமரின் வீட்டுக்கு முன்னுள்ள சுவரில் பல்கலைக் கழக மாணவரான ஒரு பிக்கும் எழுதும் காட்சிகள் கெமராவில் பதிவாகியுள்ளது. அவர் என்ன எழுதினார் என்பதை கீழுள்ள படத்தில் பார்க்கலாம்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »