Our Feeds


Sunday, April 10, 2022

ShortNews Admin

VIDEO: காலிமுகத்திடலில் இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்.



ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


நேற்று (09) காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஜனாதிபதி பதிவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »