Our Feeds


Sunday, May 15, 2022

ShortTalk

நாட்டில் இன்றைய தினம்(15) மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

 

நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »