Our Feeds


Sunday, May 15, 2022

ShortNews

இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது. - வரிசையில் காத்திருக்க வேண்டாம்!



மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று (15) அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதது இதற்குக் காரணம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »