Our Feeds


Tuesday, May 17, 2022

ShortTalk

புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!



காலி முகத்திடல் பகுதியில், கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய அரசியல் வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (17) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் தேவையில்லை என்று கூறிய அவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »