Our Feeds


Tuesday, May 3, 2022

ShortNews Admin

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு



ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கைளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »