எதிர்வரும் 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk