Our Feeds


Thursday, May 12, 2022

ShortTalk

VIDEO: நீர்கொழும்பில் இப்படியும் நடந்தது : ஹோட்டல்களில் திருடப்பட்ட பொருட்களை மீள ஒப்படைத்த மக்கள்.

 

நீர்கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களில் திருடப்பட்ட பொருட்களில் சில மீள ஒப்படைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றைத் கட்டானைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அவர்களின் அடையாள விவரங்களை பதிவு செய்து பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவி பதற்றமான சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பில் உள்ள பல ஹோட்டல்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »