Our Feeds


Friday, June 17, 2022

SHAHNI RAMEES

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேருக்கு பிணை

 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாட்சியாளர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »