Our Feeds


Friday, June 10, 2022

SHAHNI RAMEES

எரிவாயு இறக்கும் நடவடிக்கையில் தாமதம்...! - இன்றைய காரணம் என்ன..?

 

நாட்டிற்கு நேற்று முன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு இறக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3,900 மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்படாமை காரணமாக எரிவாயு தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »