Our Feeds


Sunday, June 5, 2022

SHAHNI RAMEES

காட்டுத் தீயில் வீடுகளை இழந்த கிரீஸ் வூலா மக்கள்!


 கிரீஸ் வூலா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஏராளமாக மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர்.

தீ விபத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் மலைப் பகுதிகளை சுற்றி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

130இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 6 விமானம் மற்றும் 4 ஹெலிகொப்டர்களை கொண்டு தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »