நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகத்துள்ளது.
இம்மனு தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் மேற்கொள்ளும்வரை தான் நாடாமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவியேற்றகப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.