Our Feeds


Tuesday, June 7, 2022

ShortNews

நாளையும் கேஸ் கிடைக்காது - வரிசையில் காத்திருக்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு



நாளை (08) நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »