அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்கள் புனித மக்காவுக்கான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.